SAFA ACUPUNCTURE MULTISPECIALITY CLINIC

Ulcer to Cancer, Acupuncture is an Answer!

Home

Photos

Health Articles

Contact us

 
"2030க்குள் மருந்தில்லா உலகம் படைப்போம் "
வழி காட்டும் சீன மருத்துவம்
Dr. M. SATHICK, HHA., RNMP., RHP., ND., FRIM., DT., MD (ACU), Ph.D(Acu)
(Registered Medical Practitioner and ATAMA's Kanyakumari District Organiser)
 


     இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிட்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.

     இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்குத் தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிட்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். எளிய முறையில் முழு உடலும் பரிசோதிக்கப்படும் கையைப் பார்த்து மட்டும். வரப்போகும் நோயையும் முன் கூட்டியேக் கூறி அதற்கும் ஒரே நேரத்தில் மிகக் குறைந்த செலவில் சிகிட்சை அளிக்கப்படும், எல்லாப் புகழும் இறைவனுக்கே!

     ஒருவரது உணவுப்பழக்கமும், உடற்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஒருவரது உடலில் தேங்கும் கழிவுகளே நோயாக பிரதிபலிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக் குறையும்போது பல நோய்களும் எளிதில் தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. மன ரீதியில் பாதிக்கப்படும் போதும் அது உடலில் பல மாற்றங்களை (chemical reactions) ஏற்படுத்தி கோபம், தவறானப் பாதையில் செல்ல தூண்டுதல், மனக்குழப்பம், மன நோயாளி, இல்லற வாழ்க்கையில் மன நிம்மதியின்மை, எதற்கெடுத்தாலும் டென்ஷன், உணர்ச்சி வசப்படுதல், தூக்கமின்மை, குழந்தையின்மை, தலைவலி போன்ற நோய்கள் தென்படுகின்றன. கற்பப்பை சம்பந்தமான அனைத்துப் பிரசசினையும் அறுவை சிகிட்சையின்றி முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதற்கெல்லாம் அலோபதி மருந்துகள் தீர்வு தராது. ஆங்கில மருத்துவத்தில் வலிககு நிவாரணம் கிடையாது. அக்குபங்சரில் தான் முழுமையான வலிநிவாரணம் உள்ளது. ஆகவே அக்குபங்சரில சரியான சிகிட்சைப் பெற்று நலம் பெறுங்கள். ஐவேளையில் தொழுகையை சரியான நேரத்தில் தொழக் கூறுவது போல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ்! உடற்பயிற்சியும் நமது உடலுக்கு மிகவும் முக்கியம்.

மற்றும் "DORN THERAPY" (German technology) மூலம் முதுகுத் தண்டுவடத்திற்கு சிகிட்சை கொடுத்து முதுகுத் தண்டுவடத்தினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளையும், அறுவை சிகிட்சையின்றி, மருந்தின்றி, மிகவும் பாதுகாப்பான சிகிட்சை அளித்து வெற்றிகண்டு வருகிறோம். முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளுக்கு தயவுசெய்து அறுவைசிகிட்சை செய்யாதீர்கள். டான் தெரபியில் உங்களுக்கு முழு தீர்வு இருக்கும்போது எதற்கு நீங்கள் வீண்செலவையும், உங்களது உடலையும் அறுவை சிகிட்சை செய்யணும்? இறைவன் அனைத்து நோய்களுக்கும் சிகிட்சை இருக்கு எனக்கூறும்போது எதற்கும் பயப்படாதீர்கள். டான் தெரபியில் உடலின் பல்வேறு நோய்களும் இருந்த இடம் தெரியாமல் மறைவதும் அற்புதம் தருகிறது. எனவே அனைவரும் பயன்பெற்று சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ அழைக்கிறோம்.

உங்களுக்கு தொழுகை நடத்துமுன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள். உங்களது உடலை அறுவை சிகிட்சை செய்யுமுன் ஒருகணம் மாற்றுமுறை சிகிட்சையை அணுகிப்பாருங்கள்; நிச்சயமாக தீர்வு இருக்கு இன்ஷா அல்லாஹ்! இறைவன் நமக்கு அவ்வளவு மோசமான உறுப்புகளைத் தரவில்லை அதை அறுத்து (அறுவை சிகிட்சை மூலம்) எறிவதற்கு, கற்பப்பை நோய்களையும் சிகிட்சை மூலம் குணப்படுத்த முடியும்.எனவே அதை உடலிலிருந்து அகற்ற வேண்டாம். கற்பப்பை அறுவைசிகிட்சை செய்து கொண்டவர்கள் வாழ்நாள் முழுவதும் இடுப்புவலி, கால்வலியிலிருந்து மீழ முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். இறைவனது படைப்பிலே மனிதப் படைப்பை மிகச் சிறந்த படைப்பாக படைத்துள்ளான். மாடியிலிருந்து கீழே விழுந்தாலும் நமது உள்ளுறுப்புகள் எதுவும் சிதறிப் போவதில்லை. அவ்வளவு பாதுகாப்பாக இறைவன் அமைத்துள்ளான். அவன் மிகவும் கிருபையுள்ளவன். அவனுக்கு நாம் நிறைய நன்றி செய்ய கடமைப்பட்டுள்ளோம். இரண்டுக் கண்களைத் தந்த இறைவனுக்கு என்றாவது ஒருநாள் நன்றிகூறி இருக்கிறீர்களா?

     மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குப்ங்சர் சிகிட்சைக்கு தொடர்பு கொள்ளவும் > தயவு செய்து முன்பதிவு செய்துவிட்டு வரவும். மின் அஞ்சல் மூலமும் பதிவு செய்து வரலாம். SMS மூலமும் பதிவு செய்யலாம். உங்களது சமயத்திற்கு மதிப்பளிக்கிறோம்.

மருத்துவர் மு.சாதிக் > +91 9443389935 , +91 8903333300

 ஸஃபா அக்குபங்சர் சிறப்பு சிகிட்சை மையம்

ஷாஜஹான் ஜூவல்லரிக்கு பின்புறம், அண்ணா பஸ்நிலையம் பின்புறம்,

ரபீகா காம்ப்ளக்ஸ், முதல் மாடி,  மீனாட்சிபுரம், நாகர்கோவில்-1

சிகிட்சை நேரம்: காலை 10AM-1PM. & 5PM-7PM

குறிப்பு: எங்களுக்கு வேறு கிளைகள் கிடையாது.

     சிகிட்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் எந்த நோய் வருவதிலிருந்தும் உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. (ஆங்கில மருத்துவத்தில் 51 நோய்களுக்கு முற்றிலும் தீர்வு கிடையாது- உண்மை). இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல் நலத்தோடு வாழலாம். உதாரணத்திற்கு 15வருடமாக சர்க்கரை நோயிருக்க, தற்போது இன்சுலின் எடுக்கிறேனெனக் கூறினால் நோயின் பாதிப்பு கூடியிருக்கிறதேத் தவிர குறையவில்லையே? அப்போது ஏன் நாம் அந்த மருந்தை தொட்ர்ந்து எடுக்க வேண்டும்? சற்று சிந்திக்கவும். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன் மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள். நாடிமுறைப்படி பாதிக்கப்பட்ட சரியான உறுப்புக்கு சிகிட்சை அளிக்கும்போது எல்லா நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும். இந்தியாவில் சர்க்கரை நோய் அதிகம் (80%) வருவதற்குக் காரணம், இந்தியர்களின் கடின உழைப்பினூடே தங்களது உணவில் அக்கரை எடுத்து கொள்ளாததுதான் முதல் காரணம். அக்குபங்சரில் கண்டிப்பாக தீர்வு உண்டு, நம்பிக்கையோடு வாருங்கள், வெற்றியோடு நோயின்றி திரும்பி இனிதே வாழ விரும்புகிறோம். (பொறுமை+நம்பிக்கை=வெற்றி)

இன்று நம்மில் பலர் கை,கால்வலி, தோள்வலி, இடுப்புவலி, முதுகுவலி, மூட்டுவலி என மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு முழுமையானத் தீர்வு எங்களிடமுள்ளது. அதுபோல் ஆஸ்துமா, மூலவியாதிக்கும் முழுமையானத் தீர்வு மிக விரைவிலேக் கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை அளிக்கமுடியும் இன்ஷா அல்லாஹ்!

அணுதினமும் வெளி ஊர்களிலிருந்தும் பல நோயாளிகள் வந்து சிறந்த பலன் அடைந்து செல்கிறார்கள். பற்பல நாள்பட்ட நோய்களுக்கும் தீர்வு பெற்று முழுகுணம் அடைந்து மன நிம்மதியோடு சந்தோஷமாகச் செல்வதைப் பார்க்கும்போது வல்ல ரஹ்மானுக்கே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

சீனமருத்துவக் கருவியின் மூலமும், Q.B.A கருவி மூலமும் உங்களது உடலிலுள்ள நோய்களை நீங்கள் (ஊமையாயினும்) கூறாமலேயேக் கம்ப்யூட்டர் உதவியுடன் கூடிய முழு உடல் பரிசோதனையும் செய்யப்படும். இது நவீன SCAN, X-RAY, MRI மற்றும் Blood test-ன் செலவுகளிலிருந்து உங்களை மிச்சப்படுத்தும். மிகக் குறுகிய நேரத்தில் பரிசோதனை முடிந்து Printed Report File உங்களுக்கு வழங்கப்படும். பின்னர் அது குறித்து முழுவிளக்கமும், ஆலோசனைகளும் (counseling) வழங்கி சிகிட்சை அளிக்கப்படும்.

  இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவலும் துஆவும் கூட "2030க்குள் மருந்தில்லா உலகம் படைப்போம் "இன்ஷா அல்லாஹ்!

     குறிப்பு: எங்களது மையத்தில் அனாதைகளுக்கு இலவசமாக சிகிட்சை அளிக்கப்படும் மற்றும் ஏழைகளுக்கு சலுகைச் செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

உங்கள் பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள் மற்றும் இலவச மருத்துவ ஆலோசனைகளும் வழங்க எங்களைத் தொடர்பு கொள்ளலாம். (ATAMA) அட்டாமாவுடன் இணைந்து அக்குபங்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தி நம்மை நாம் நோயிலிருந்து முழுமையாகக் காப்பாற்றிக் கொள்ள உங்கள் சமுதாயத்திலும் அக்கரை செலுத்துங்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!

இயற்கையோடு இணைவோம்! இன்பமாக வாழ்வோம்!

சிகிட்சையின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

எமது பயிற்சி மையத்ததில் படித்து 2014 அட்டாமாவின்

BEST STUDENT AWARD வாங்கிய மாணவி அஸ்வினிக்கு எமது வாழ்த்துக்கள்.
 

  அன்புடன் ,
    
Dr.M.Sathick. HHA., RNMP.,RHP., ND.,FRIM.,DT., LEM., MD(Acu), Ph.D(Acu)

      Registered Medical Practitioner & ATAMA's Kanyakumari District Organizer

தொடர்புக்கு அழைக்கவும்: 9443389935, 8903333300.

நமது சிகிட்சையில் பின்பற்றவேண்டிய நடைமுறை - ஆரோக்கிய வாழ்வு

Free Campus News  

Download Acupuncture Q&A

Dinakaran Maruthuva malar Dinakaran article
BEST CLINIC AWARD 1   BEST CLINIC AWARD 2

My Article

ATAMA REGN 1, 2      ATAMA Organiser      Regd Naturopathy Practicioner, 1

                                                                              Darulsafa Health Articles

Copyright ©2006-2016 darulsafa.com 

All Rights Reserved.